Wednesday, 5 September 2012

விடுதலை

விடுதலை ஒருபோதும் 
நம் காலடியில் வந்து  
சும்மா விழுந்துவிடுவதில்லை 
நாம்தான் விடுதலையை நோக்கி 
ஓடவேண்டும்!
வென்றால் விடுதலை!
இல்லை
போராட்டம் ..........போராட்டம் ................

No comments:

Post a Comment