Wednesday, 5 September 2012

மதிப்பிற்குரிய அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு வணக்கம்,


மதிப்பிற்குரிய அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு வணக்கம்,


வல்லரசு வல்லரசு என்று சொல்லுகிறார்களே!


அப்படி என்றால் என்ன? 


கொஞ்சம் விளக்குங்கள்!


அணு ஆயுதம் அமெரிக்கா மட்டுந்தான் வைத்திருக்கிறதா?


அறிவு இந்தியர்களிடம் மட்டுந்தான் இருக்கிறதா?


இந்தியர்கள் என்றால் யாரை கூறுகிறீர்கள்?


இந்த கேள்வியை நான் ஏன் கேட்கிறேன் என்றால்?


இந்தியாதான் வல்லரசு என்று திமிரோடு சொல்லுங்கள் என்று 


கூறியதற்காகதான் இந்த கேள்வி. நீங்கள் இந்தியனா? அல்லது தமிழனா?


தமிழனை எந்தவொரு இந்தியனும் இந்தியனாய் பார்க்கவில்லையே!


தமிழனின் 


குரலுக்கு,உணர்வுக்கு,மொழிக்கு,போராட்டத்திற்கு,தியாகத்திற்கு 


(மரணத்திற்கு) இது எதற்குமே (இந்தியா) இந்தியர்கள் மதிப்பளிப்பதே 


கிடையாதே! பிறகு எப்படி தமிழன் இந்தியனாகமுடியும்? 


அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் எல்லோரும் அமெரிக்கர்கள் என்றுதான் 


நினைக்கிறேன்.


ஆனால் இந்திய ஐக்கிய நாடுகளில் தமிழன் இந்தியனாக இல்லை.


இந்தியனாக இல்லை என்பதைவிட ,பிற இந்திய ஐக்கிய நாடுகள் 


தமிழனை இந்தியனாக 


பார்ப்பதுமில்லை,நினைப்பதுமில்லை,ஏற்றுக்கொள்ளவுமில்லை. 


பிறகு எப்படி நான் திமிரோடு இந்தியன் என்று 


சொல்லிக்கொள்ளமுடியும்?


தமிழன் என்று வேண்டுமானல் திமிராகச் சொல்லிக்கொள்கிறேன்,ஏன்?



ஆனவத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.


இது எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.உங்களுக்கு தவறாக 


இருந்தால் என்னை மண்ணிக்கவும்.




நன்றியுடனும்,தமிழ் உணர்வுடனும்

மதுரை தா.தமிழ்நதி



பேச:9444133382,9841819189.

1 comment: