எந்தவொரு செயலிலும்
என் மனதுக்கு ஒவ்வாமை
ஏற்படும்வரை - நான்
காத்திருக்கிறேன் , செயல்படுத்தியிருக்கிறேன் !
சில நேரங்களில்
எதற்காக காத்திருந்தேனோ !
அதற்கான பலன் கிடைத்தது !
பல நேரங்களில்
எதுவுமே நடக்கவில்லை !
நேரங்களைத் தவிர !
என் மனதுக்கு ஒவ்வாமை
ஏற்படும்வரை - நான்
காத்திருக்கிறேன் , செயல்படுத்தியிருக்கிறேன் !
சில நேரங்களில்
எதற்காக காத்திருந்தேனோ !
அதற்கான பலன் கிடைத்தது !
பல நேரங்களில்
எதுவுமே நடக்கவில்லை !
நேரங்களைத் தவிர !
No comments:
Post a Comment