Wednesday, 5 September 2012

நான்

எந்தவொரு செயலிலும் 
என் மனதுக்கு ஒவ்வாமை 
ஏற்படும்வரை - நான் 
காத்திருக்கிறேன் , செயல்படுத்தியிருக்கிறேன் !
சில நேரங்களில் 
எதற்காக காத்திருந்தேனோ !
அதற்கான பலன் கிடைத்தது !
பல நேரங்களில் 
எதுவுமே நடக்கவில்லை !
நேரங்களைத் தவிர ! 

No comments:

Post a Comment